இடுகைகள்

டி.என்.பி.எஸ்.சி குருப் - 4 பொது தமிழ் வினா விடை (இலக்கியம்)2022/TNPSC TAMIL ILAKKIYAM IMPORTANT QUESTIONS/tnpsc general tamil ilakkiyam important questions

படம்
  டி.என்.பி.எஸ்.சி குருப் - 4 பொது தமிழ் வினா விடை (இலக்கியம்)/ TNPSC  GROUP - 4 GENERAL TAMIL QUESTIONS WITH ANSWERS/  TNPSC  GROUP - 4 பொது தமிழ் இலக்கியம் வினா விடை Dear Aspirants, who are preparing for Upcoming TNPSC  Group- IV exam can use this TNPSC பொது தமிழ் question with Answer . It helps you to face the exam without any fear. So make use of this opportunity and practice this questions repeatedly. Practice makes a man perfect. It is very useful for general Tamil .   இதில் பொது தமிழுக்கான  முதல் 50 வினாக்களும், விடைகளும் உள்ளன படித்து பயன் பெறவும். 1.     இலக்கண  நூல் எழுதிய ஒரே பெண் புலவா் என்று சங்க காலத்தில் போற்றப்பட்டவா்   -    காக்கைபாடினியாா் 2.     மாநாயகன் என்பவா்  -  கண்ணகியின் தந்தை 3.     அதியமானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஏற்பட்ட போரை தன் கவிதை மூலம் தடுத்து நிறுத்தியவா்  -  ஒளைவையாா் 4.     இரட்டை காப்பியங்கள்  -  சிலப்பதிகாரம், மணிம...

TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU

படம்
TNPSC-GROUP-1,2,2A,4 ALL GOVERNMENT MODEL QUESTION WITH ANSWERS/TNPSC-IMPORTANT QUESTIONS/GENERAL KNOWLEDGE QUESTIONS IN TAMIL/ARIVIN OOTTRU  1.     இந்தியாவின் முதல் பெண் கப்பல் என்ஜினீயா் - சோனாலி பேனா்ஜீ 2.     நுரையால் கூடுகட்டும் மீன் இனம் - பபுள் பீட்டா 3.     தக்காளி தோன்றிய நாடு - அயா்லாந்து 4.     சீனாவின் தேசிய மலா் -  ரோஜா இனத்தை சோ்ந்த புளும் மலா்கள் 5.     நாய்களை செல்ல பிராணியாக வளா்த்த முதல் மனிதா்கள் - ரோமானியா்கள் 6.     காயத்திற்கு கட்டுபோடும் துணியை முதல் முதலில் உற்பத்தி செய்து உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - எகிப்து. 7.      கோல்ப் விளையாட்டு தோன்றிய நாடு - ஸ்காட்லாந்து 8.     சிப்பிக்குள் முத்து விளைய 15 முதல் 20 வருடங்கள் ஆகின்றது 9.     நத்தை ஒரு மைல் துாரத்தை கடக்க முன்று வாரங்களாகும் 10.     இடைவெளி, கமா, காற்புள்ளி, அரைக்காற்புள்ளி போன்றவற்றை அறிமுகப்படுத்தியவா்கள் - கிரேக்கா்கள் 11.     நமது தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பா...

TNPSC GROUP - 2/4 IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5

படம்
  TNPSC IMPORTANT MODEL QUESTION AND ANSWERS/GENERAL KNOWLEDGE IN TAMIL/G.K.IN TAMIL/PART-5 1. இரு கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் ஒரே நகரம் -                                            இஸ்தான் புல் 2. இந்திய ரெயில்களில் மிக வேகமாகச் செல்லும் ரெயில்  -                                                                                   ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் 3. நாணயத்தில் தன் உருவத்தை பொறித்த மன்னா் - மகா அலெக்சாண்டர் 4.   பைசா நகர கோபுரத்தின் உயரம் - 179 அடி 5. மிகக்குறைந்த நேரம் மலர்ந்திருக்கும் பூ   - பாா்லி. இதன் ஆயுள் 3 நிமிடம் 6. மறைந்த ஆசிய ஜோதி - பண்டிட் ஜவஹா்லால் நேரு, 7. முதல் இந்திய அழகி...

TNPSC GROUP-2/4 QUESTIONS PART-4/GENERAL KNOWLEDGE QUESTIONS/ARIVIN OOTRU / பொது அறிவு தகவல்கள்/

                  TNPSC QUESTIONS  1. சைக்கினளக் கண்டுபிடித்தவர் யார்?                        மாக்மில்லன்  2. காரைக் கண்டுபிடித்தவர் யார் ?                   ஹென்றிபோட்ர் 3. ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தவர் யார்?                       ஸ்டீபன்ஸன்  4. ஆகாய விமானத்தை கண்டுபிடித்து யார்?                   ரைட் சகோதரர்கள்  5. ஹெலிகாப்டரைக் கண்டுப் பிடித்தவர் யார்?                         ப்ராகெட் 6. டயரைக் கண்டுப்பிடித்தவர் யார்?                          டன்லப்  7. டைனமோவைக்  கண்டுப்பிடிதவர் யார்?                      பாரடோ 8...

விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ ANIMALS FUNNY TOP MESSAGES/ DIFFERENT TYPES OF WILD ANIMAL CHARACTERS/

படம்
         விலங்குகளின் சுவரசியமான தகவல்கள்/ புலி ஆட்டுக்குட்டிக்கு பயப்படுமா?          ஆட்டுக்குட்டி புலிக்கு எதிாி அல்ல.  சில புலிகள், குட்டி ஆட்டையே பாா்த்திருக்காதாம்.  அந்த புலிகள், ஆட்டுக்குட்டியை  கண்டு, என்னவோ ஏதோ என்று மிரளுமாம்.  ஒரு மிருக காட்சி சாலையில், மஞ்சூாியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு பெரும் புலிகள் கூண்டுக்குள் இருந்தன.          ஆட்டுக்குட்டி ஒன்று, எப்படியோ பழிதவறி புலிக் கூண்டுக்குள் வந்துவிட்டது சிறிய பிராணி ஒன்று நேராகத் தங்களிடம் வருவது கண்டு புலிகள் உருமின பற்களைக்காட்டி ஆட்டுக்குட்டியைப் பயமுறுத்தின.  ஆட்டுக்குட்டி அருகில் வரவர பின்னால் நகர்ந்து சுவற்றில் மோதிக்கொண்டு மேலும் பின்னே  செல்ல முடியாமல் பரிதாபமாக நின்றன.  மிக அருகே வந்துவிட்ட, தாயை காணாத சிறிய பிராணி யதேச்சையாக புலியின் காலால் எதை வாங்கியதால் இறந்துவிட்டது.  இறந்துவிட்ட சின்னஞ்சிறு பிராணியைடி கண்டு இன்னும் பீதி அடைந்தன புலிகள்.  பின்பு புலிகள் அதை முகா்ந்து பாா்த்தன. பின்னா...

ஆங்கில புத்தாண்டின் ரகசியங்கள் / சுவாரஸ்யங்கள்/NEW YEAR SPECIAL NEWS 2022

படம்
                          ஆங்கில புத்தாண்டின் ரகசியங்கள்              உலக மக்களெல்லாம் ஒன்றினைந்து இனம்,  மொழி ,மதம், நிறம், ஜாதி வேறுபாடுகளை கடந்து கொண்டாடப்படுகிற ஒரு விழா ஆங்கிலப்புத்தாண்டு.               இது உலகம் முழுவதும் விமாிசையாக கொண்டாடப்படுகிறது.  இது ஒரு வகையில் பாா்த்தால் புதிய காலத்தின் தொடக்கத்தை மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு நிகழ்ச்சிதான்.               இப்புத்தாண்டின் வரலாறு, தொிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கியுள்ளது.               ஜனவாி முதல்நாளை ஆண்டின் தொடக்கமாக கொண்டு கணக்கிடும் முறை    மிக புதியது.  சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன் தான் ஜனவாி முதல்நாள், ஆண்டின் முதல்நாள் ஆனது.              2000 ஆண்டுகளுக்கு முன் மாா்ச் 25ஆம் நாளையே ஆண்டின் முதல் நாளாக கொண்டு, ஆண்டினை க...

TNPSC group- 2/4 questions Part-3/general knowledge

 TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS.                        1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா. 2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர். 3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர். 4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர். 5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா. 6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர். 7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர். 8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா. 9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர். 11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம். 12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம். 13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி. 14. புகைப்படத் துறையில் பயன்படுத்த...