இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
TNPSC group- 2/4 questions Part-3/general knowledge
TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS. 1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா. 2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர். 3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர். 4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர். 5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா. 6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர். 7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர். 8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா. 9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர். 11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம். 12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம். 13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி. 14. புகைப்படத் துறையில் பயன்படுத்த...
சுனாமி எப்படி ஏற்படுகிறது?/ What is Tsunami ?/ general knowledge questions/ TNPSC questions/
சுனாமி எப்படி ஏற்படுகிறது? கடலுக்கடியில் நில நடுக்கம், எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதால்,பொங்கியெழும் அலைகளுக்கு ' சுனாமி' என்ற பெயர். நிலநடுக்கம் கடலின் அடித்தளத்துக்கு 50 கி.மீ.க்குள் ஏற்படவேண்டும். அது 6.5 ரிச்டர் அளவுக்குக் குறையாததாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுநாமி உண்டாகும். இது எப்போது கரையையடையும் என்று சீஸ்மோகிராப் பதிவுகளைப் பார்த்துக் கூற முடியும். நடுக்கடலில் தோன்றும் சுனாமி சாதாரண அலை போலவே இருக்கும். அது கரையை நெருங்கும்போது கரையோர நீர் பின்னோக்கிச் சென்று தரை வெளியே தெரியும். அப்போது நீர் ஒருபெரிய அலையாக உருப்பெற்று நிலத்தில் மோதும். இதன் உயரம் 50 அடிகூட இருப்பதுண்டு. பெரும் சேதங்களை ஏற்படுத...
கருத்துகள்
கருத்துரையிடுக