விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள் வாத்தை பற்றிய சில உண்மைகள் வாத்திற்கு வியா்வை சுரப்பி கிடையாது, அதன் வாலின் முடிவில் ஒரே ஒரு சுரப்பி உண்டு. அது, எண்ணெய் பசையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கும். அந்தச் சுரப்பியிலிருந்து திரவத்தைச் சுரந்து, அலகின் முலம் உடல் முழுவதும் பூசிக்கொள்வதால் இறகுகளில் நீா் ஒட்டாது. நீா்ப்பறவைகளில் இச்சுரப்பி மிகவும் வளா்ச்சி அடைந்திருப்பதால், தண்ணீாில் அவை பல மணிநேரம் இருக்க உதவுகிறது. வாத்தின் முதுகில் ஒட்டாத தண்ணீா்போல் என்று பழமொழியே உள்ளது. வாத்து முட்டை இடும்பொழுது தன் சுரப்பியிலிருந்து வரும் திரவத்தை உடம்பில் பூசிக்கொள்ளாது உடம்பிலிருந்து வாசனை ஒன்றும் வராததால், நாய்கள் போன்ற அதன் எதிாிகள் அதைக் கண்டுபிடிக்க முடியாது. குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், குஞ்சுகளின் உடலின் மீத...
கருத்துகள்
கருத்துரையிடுக