TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS. 1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா. 2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர். 3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர். 4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர். 5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா. 6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர். 7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர். 8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா. 9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர். 11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம். 12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம். 13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி. 14. புகைப்படத் துறையில் பயன்படுத்த...
தொழிலாளர் தினம் வரலாறு/உழைப்பாளர் தினம் / உழைப்பாளர் தினம் வரலாறு/தொழிலாளர் தினம்/ மே - 1 தொழிலாளர் தினம் உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்த அதற்காக போராடி அந்த உரிமையை பெற்ற நாளே மே தினம் ஆகும். 1886 ஆம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்த போராட்டத்தின் அடையாளமே இன்று மே தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜாா்ஜ் ஏங்கள், அடாலப் பிட்சர் ஆகியோர் தங்களது இன்னுயிரை இதற்கு விலையாக தரவேண்டியிருந்தது. தொழிலாளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக காராமிக் ஹா...
கருத்துகள்
கருத்துரையிடுக