TNPSC ALL SUBJECTS GENERAL KNOWLEDGE QUESTIONS PART-3/SCHOOL STUDENTS G.K QUESTIONS. 1. இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் - விஸ்வேஸ்வரய்யா. 2. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் - சமுத்திர குப்தர். 3. ஆசிய ஜோதி என்று சிறப்பிக்கப்படுபவர் - புத்தர். 4. உலகின் வடதுருவத்தை முதலில் அடைந்தவர் - ராபர்ட்பியர். 5. மொகஞ்சதாரோ நகரம் அமைந்துள்ள மாவட்டம் - லார்கானா. 6. கீத கோவிந்தம் எழுதியவர் - ஜெய தேவர். 7. ராஜ தரங்கினியின் ஆசிரியர் - கல்ஹாணர். 8. சிவாஜியின் கப்பற்படை இருந்த இடம் - கோலாபா. 9. பொதுவுடைமை கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 10. பெருமழை புலவர் என்று அழைக்கப்படுபவர் - சுந்தர முனிவர். 11. சுந்தரவனக் காடுகள் அமைந்துள்ளன மாநிலம். - மேற்கு வங்காளம். 12. சிலம்புச் செல்வர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுபவர். - மா. பொ. சிவஞானம். 13. 2008 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றவர். - வி.கே. மூர்த்தி. 14. புகைப்படத் துறையில் பயன்படுத்த...
விலங்கினங்களை பற்றிய வியத்தகு செய்திகள் வாத்தை பற்றிய சில உண்மைகள் வாத்திற்கு வியா்வை சுரப்பி கிடையாது, அதன் வாலின் முடிவில் ஒரே ஒரு சுரப்பி உண்டு. அது, எண்ணெய் பசையுள்ள ஒரு திரவத்தைச் சுரக்கும். அந்தச் சுரப்பியிலிருந்து திரவத்தைச் சுரந்து, அலகின் முலம் உடல் முழுவதும் பூசிக்கொள்வதால் இறகுகளில் நீா் ஒட்டாது. நீா்ப்பறவைகளில் இச்சுரப்பி மிகவும் வளா்ச்சி அடைந்திருப்பதால், தண்ணீாில் அவை பல மணிநேரம் இருக்க உதவுகிறது. வாத்தின் முதுகில் ஒட்டாத தண்ணீா்போல் என்று பழமொழியே உள்ளது. வாத்து முட்டை இடும்பொழுது தன் சுரப்பியிலிருந்து வரும் திரவத்தை உடம்பில் பூசிக்கொள்ளாது உடம்பிலிருந்து வாசனை ஒன்றும் வராததால், நாய்கள் போன்ற அதன் எதிாிகள் அதைக் கண்டுபிடிக்க முடியாது. குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், குஞ்சுகளின் உடலின் மீத...
கருத்துகள்
கருத்துரையிடுக